Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் தேசிய வீரர்கள் தின நிகழ்வு திருகோணமலையில் நினைவுகூரப்பட்டது

July 27, 2017
in News
0
தமிழ் தேசிய வீரர்கள் தின நிகழ்வு திருகோணமலையில் நினைவுகூரப்பட்டது

தமிழ் தேசிய வீரர்கள் தின நிகழ்வு தமிழீழ விடுதலை இயக்கத்தினரால் திருகோணமலையில் நினைவுகூரப்பட்டது.

திருகோணமலை கடற்கரையில் 1996ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட வெலிகடை தியாகிகள் திறந்த வெளி அரங்கில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் நேற்று நடைபெற்றது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் திருகோணமலை அமைப்பாளர் சின்னவன் சிவகுமார், ரெலோ நிர்வாக செயலாளர் நித்தியாந்தன் நித்தி மாஸ்ரர், முந்நாள் நகர சபை உறுப்பினர் சி.நந்தகுமார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

அல்வாய் பகுதியில் 22 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Next Post

விடுதலைப்புலிகள் மீதான தடையை; இந்தியா நீக்க வேண்டும்- வைகோ.!

Next Post
விடுதலைப்புலிகள் மீதான தடையை; இந்தியா நீக்க வேண்டும்- வைகோ.!

விடுதலைப்புலிகள் மீதான தடையை; இந்தியா நீக்க வேண்டும்- வைகோ.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures