Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெற்றோலிய போராட்டம் முடிவு, துறைமுக ஊழியர்கள் நாளை ஆரம்பம்

July 27, 2017
in News
0
பெற்றோலிய போராட்டம் முடிவு, துறைமுக ஊழியர்கள் நாளை ஆரம்பம்

பெற்றோலியத் துறை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பின் பின்னர் தற்பொழுது துறைமுக தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் கைச்சாத்திடவுள்ள உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.
அகில இலங்கை துறைமுக பொது சேவை சங்கம் இன்று (27) இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அத்துடன், நாளைய தினம் (28) பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றுக்கும் அழைப்புவிடுத்துள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் சந்திரசிறி மஹகமகே குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை பாராளுமன்றத்தில் நாளை (28) விவாதத்துக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையில் தமிழ் மருத்துவரின் சாதனை!

Next Post

பெற்றோலிய வளத் துறை ஊழியர்கள் இன்று சேவையில்

Next Post
பெற்றோலிய வளத் துறை ஊழியர்கள் இன்று சேவையில்

பெற்றோலிய வளத் துறை ஊழியர்கள் இன்று சேவையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures