Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

99 ஆண்டுகளுக்கு பிறகு வானில் ஏற்படும் மாற்றம்!

July 23, 2017
in World
0

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு கடக்கும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைத்து விடும் இந்த நிகழ்வுதான் சூரிய கிரகணம்.

இந்நிலையில், 99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் தோன்றவுள்ளதாகவும் இதற்காக நாசா சில எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி முழு சூரிய கிரகணம் தோன்றவுள்ளது. அந்த சமயத்தில் சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும் என்றும் நாசா அறிவித்துள்ளது.

இதை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று நாசா எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் வசிக்கும் 30 கோடி மக்களால் கிரகணத்தை பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது.

Previous Post

சிறுமி உட்பட 4 ஜேர்மனி பெண்களுக்கு மரண தண்டனை!

Next Post

1000 டொலர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்களின் பரிதாப நிலை!

Next Post
1000 டொலர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்களின் பரிதாப நிலை!

1000 டொலர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்களின் பரிதாப நிலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures