Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் ஹேமரத்னவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரங்கல்

July 23, 2017
in News
0

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் ஹேமரத்னவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதை பதிவேற்றியுள்ளார்.

மேலும், “பணியிலிருக்கும் போது சார்ஜன்ட் உயிரிழந்துள்ளமை கவலைக்குரிய விடயமே.

இந்த நேரத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சூடு நடத்தியவர் தப்பியோடிய மோட்டார் சைக்கிள் மீட்பு!!

Next Post

மெய்ப்பாதுகாவலரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Next Post
மெய்ப்பாதுகாவலரின் சடலம்  உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மெய்ப்பாதுகாவலரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures