Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வித்யா கொலை வழக்கு மீண்டும் 24 ஆம் திகதி

July 22, 2017
in News
0
வித்யா கொலை வழக்கு மீண்டும் 24 ஆம் திகதி

ஊர்காவற்துறை மாணவி வித்யாவின் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் நடைபெறவுள்ளது.
யாழ்.மேல் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணை இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகின்றது.
ஊர்காவற்துறை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் சாட்சியம் பெறுவதற்கான காலம் போதாமையினால் எதிர்வரும் 24 ஆம் திகதி 35 வது சாட்சியான பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வாவை நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Previous Post

அங்குனுகொலபலஸ்ஸ வட்டிய சந்தியில் கைக் குண்டு வீச்சு

Next Post

சுங்க அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்

Next Post

சுங்க அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures