Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிவாஜிலிங்கத்திடம் குற்றப்புலனாய்வுத் துறை இன்று விசாரணை

July 22, 2017
in News
0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இன்று (22) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முல்லிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்த அறிவிப்பு மற்றும் பிக்குகளை அவமதித்தமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கே இவர் அழைக்கப்பட்டுள்ளார்.
தனக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஸ்ரீ ல.சு.க. மீண்டும் அன்னம் சின்னத்தில் போட்டியிடா- செயலாளர் துமிந்த

Next Post

அங்குனுகொலபலஸ்ஸ வட்டிய சந்தியில் கைக் குண்டு வீச்சு

Next Post
அங்குனுகொலபலஸ்ஸ வட்டிய சந்தியில் கைக் குண்டு வீச்சு

அங்குனுகொலபலஸ்ஸ வட்டிய சந்தியில் கைக் குண்டு வீச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures