Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆரம்பப் பிரிவுக்கு எழுத்துப் பரீட்சை வேண்டாம்- தேசிய கல்விச் சேவை ஆணைக்குழு

July 22, 2017
in News
0
ஆரம்பப் பிரிவுக்கு எழுத்துப் பரீட்சை வேண்டாம்- தேசிய கல்விச் சேவை ஆணைக்குழு

அரச பாடசாலைகளில் தரம் 01 முதல் தரம் 05 வரையிலுள்ள ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு எழுத்து மூலப் பரீட்சைகள் எதனையும் நடத்தாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கல்விச் சேவை ஆணைக்குழு அரசாங்கத்திடம் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அவ்வாணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் ஜயதிலக்க கூறுகையில்,
தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்களுக்கு எழுத்து மூலப் பரீட்சைகள் அவசியமற்றது. அவர்களை மதிப்பீடு செய்ய வேறு முறைமைகள் உள்ளன. பாடசாலையின் நிலைமையை அறிந்துகொள்ள தரம் ஐந்திற்குப் பின்னர் பரீட்சையை நடாத்தினால் போதுமானது.
பரீட்சை நடாத்துவது மாணவர்களை போட்டிபோடச் செய்வதற்காக அல்ல. பாடசாலை ஆசிரியர்கள் செயற்படுகின்றார்களா? மாணவர்களின் அடைவு மட்டம் அடையப் பெறுகின்றதா? அதிபர் பாடசாலையை ஒழுங்காக வழிநடாத்திச் செல்கின்றாரா? என்பதை அறிய வேறு வழிமுறைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மீகஹவத்தையில் இன்று வாகன விபத்து, ஒருவர் பலி

Next Post

ஒருகொடவத்தையிலுள்ள 54 கொள்கலன்களில் சல்லடைத் தேடல்

Next Post
ஒருகொடவத்தையிலுள்ள 54 கொள்கலன்களில் சல்லடைத் தேடல்

ஒருகொடவத்தையிலுள்ள 54 கொள்கலன்களில் சல்லடைத் தேடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures