Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முட்டைக்குள் இன்னுமொரு முட்டை! சிறிலங்காவில் ஆச்சரியம்

July 19, 2017
in News
0
முட்டைக்குள் இன்னுமொரு முட்டை! சிறிலங்காவில் ஆச்சரியம்

சிறிலங்காவின் மாத்தளை பிரதேசத்தில் வியக்கத்தக்க சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அந்தப் பகுதியில் முட்டைக்குள் இருந்து இன்னுமொரு முட்டை கிடைத்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த லொக்குகே சந்திரிக்கா என்ற பெண் கடை ஒன்றில் இம் முட்டையை வாங்கிச் சென்றுள்ளார்.

முட்டையை வீட்டிற்கு கொண்டு வந்து உடைத்து பார்க்கும் போது சிறிய அளவிலான இன்னுமொரு முட்டை அந்த முட்டைக்குள் இருப்பதை அவதானித்துள்ளார்.

இந்த பெரிய முட்டையில் ஏனைய முட்டைகளைப் போன்று மஞ்சள் கரு, வெள்ளை கரு என்பன காணப்பட்டுள்ளன.

அதற்கு மேலதிகமாக சிறிய முழுமையான முட்டை ஒன்றும் காணப்பட்டதாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

இப்படிப் பெரியளவிலான முட்டைகளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மஞ்சள் கரு இரண்டு இருப்பதுதான் வழமை ஆனால் இம் முட்டையில் இப்படி அமைந்துள்ளது அனைவருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

பிரித்தானியாவில் புதிய பத்து பவுண்ட் பணத்தாள் அறிமுகம்

Next Post

மெல்ல மெல்ல கல்லாக மாறிவரும் அயர்லாந்து இரட்டையர்கள்!

Next Post

மெல்ல மெல்ல கல்லாக மாறிவரும் அயர்லாந்து இரட்டையர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures