Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெப்ரி பெல்ட்மன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம சந்திப்பு

July 19, 2017
in News
0

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா கீழ் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம அகியோருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில்இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா கீழ் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலக்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous Post

நாட்டில் பலத்த காற்றுடன் மழையுடன் கூடிய காலநிலை

Next Post

ஞானசார தேரருக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் – மஜிஸ்ட்ரேட் நீதவான்

Next Post
ஞானசார தேரருக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் – மஜிஸ்ட்ரேட் நீதவான்

ஞானசார தேரருக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் – மஜிஸ்ட்ரேட் நீதவான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures