Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இருவேறு ரயில் விபத்துக்களில் 3 பேர் உயிரிழப்பு

July 19, 2017
in News
0
இருவேறு ரயில் விபத்துக்களில் 3 பேர் உயிரிழப்பு

வாந்துவ மற்றும் பேலியகொட பகுதியில் இடம்பெற்ற இருவேறு ரயில் விபத்துக்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

கோட்டையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரயிலில் வாந்துவ தல்பிடிய பகுதியில் மோதி விபத்திற்குள்ளாகிய மூவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த நிலையில் இவர்கள் மீது ரயில் மோதியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களனி ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

தண்டவாளங்களில் நடமாடுவது மற்றும் அமர்ந்திருப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Previous Post

எஹலியகொட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Next Post

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்குப் போட்டியாக தரப்படுத்தப்பட்ட வைத்தியர்கள் சங்கம்!!

Next Post

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்குப் போட்டியாக தரப்படுத்தப்பட்ட வைத்தியர்கள் சங்கம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures