Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு ரயில் பாதையின் ஒரு பகுதி இன்று (17) முதல் மூடப்படும்

July 17, 2017
in News, Politics
0
வடக்கு ரயில் பாதையின் ஒரு பகுதி இன்று  (17) முதல் மூடப்படும்

வடக்கு ரயில் பாதையின் திருத்த நடவடிக்கைகள் காரணமாக இன்று  (17) முதல் மதவச்சி- தலைமன்னார் ரயில் பாதையின் போக்குவரத்து இடைநிறுத்தப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
ஒரு சில தினங்களுக்கு இவ்வாறு இந்த ரயில் பாதை மூடப்படவுள்ளதாகவும் ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இப்பாதை வழியில் உள்ள புதிய பாலம் ஒன்று அமைக்கும் பணி காரணமாகவே இவ்வாறு பாதை மூடப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

கடந்த மாதம் வாகன இறக்குமதியில் பாரிய வீழ்ச்சி- வாகன இறக்குமதியாளர் சங்கம்

Next Post

ஆடிப்பிறப்பு தொடர்பான இந்த வரிகள் – ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

Next Post
ஆடிப்பிறப்பு தொடர்பான இந்த வரிகள் – ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

ஆடிப்பிறப்பு தொடர்பான இந்த வரிகள் - ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures