Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நவம்பரில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்- கலந்துரையாடலில் உடன்பாடு

July 17, 2017
in News, Politics
0

உள்ளுராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (16) மாலை அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இத் தேர்தலில் உறுப்பினர் தெரிவானது 60 வீதம் தொகுதிவாரி முறையிலும், 40 வீதம் விகிதாசார முறையிலும் இடம்பெறுவதற்கும் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது.

Previous Post

மாலபே நெவில்பிரணாந்து வைத்தியசாலை இன்று முதல் அரசின் வசம்

Next Post

கடந்த மாதம் வாகன இறக்குமதியில் பாரிய வீழ்ச்சி- வாகன இறக்குமதியாளர் சங்கம்

Next Post
கடந்த மாதம் வாகன இறக்குமதியில் பாரிய வீழ்ச்சி- வாகன இறக்குமதியாளர் சங்கம்

கடந்த மாதம் வாகன இறக்குமதியில் பாரிய வீழ்ச்சி- வாகன இறக்குமதியாளர் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures