Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாலபே நெவில்பிரணாந்து வைத்தியசாலை இன்று முதல் அரசின் வசம்

July 17, 2017
in News, Politics
0
மாலபே நெவில்பிரணாந்து வைத்தியசாலை இன்று முதல் அரசின் வசம்

மாலபே நெவில்பிரணான்டோ வைத்தியசாலை இன்று ( 17 ) முதல் அரசுடமையாக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெறவுள்ளது. அரசியல்வாதிகள் உட்பட அரச அதிகாரிகள் பலர் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மூன்று பில்லியன் ரூபா பெறுமதியான இவ்வைத்தியசாலையின் கட்டிடமும், அதில் உள்ள உபகரணங்களும் இன்று முதல் அரசுடமையாக்கப்படவுள்ளது. அத்துடன், இதில் கடமையாற்றிய ஊழியர்களும் இன்று முதல் அரச துறையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவ்வைத்தியசாலையின் தலைவர் டாக்டர் நெவில் பிரணாந்து குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கடந்த ஆறரை மாதத்தில் டெங்கினால் ஏற்பட்ட மரணம் 272 ஆக உயர்வு

Next Post

நவம்பரில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்- கலந்துரையாடலில் உடன்பாடு

Next Post

நவம்பரில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்- கலந்துரையாடலில் உடன்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures