Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு செயலாளருக்கு எதிராக ஊழல் விசாரணை

July 16, 2017
in News, Politics
0
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு செயலாளருக்கு எதிராக ஊழல் விசாரணை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தொடர்பில் லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரான்சின் மொன்ட்பிலர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றமை தொடர்பில் எழுந்துள்ள முறைப்பாடுகள் குறித்தே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

புதிய கூட்டரசாங்கம் அமைக்க ஜனாதிபதி, பிரதமர் முஸ்தீபு!

Next Post

DIG லலித் ஜயசிங்கவுக்கு 25 ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

Next Post
DIG லலித் ஜயசிங்கவுக்கு 25 ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

DIG லலித் ஜயசிங்கவுக்கு 25 ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures