Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிச்சயமாக உத்தரவாதம் தரமாட்டேன்! சீ.விக்கு சம்பந்தன் கடிதம்

June 19, 2017
in News
0

வடமாகாண அமைச்சர்களான பா.சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் தொடர்பில் உத்தரவாதம் ஒன்றை நிச்சயம் தரப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சரினால் நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள இரா.சம்பந்தன் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த அமைச்சர்கள் இருவரும் குற்றவாளிகளாக காணப்படாத போதிலும், நீங்கள் மேற்கொண்ட தண்டனை நடவடிக்கையே தற்போதைய குழப்பம் எழ காரணம்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தங்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்த நடவடிக்கைகளை தாமதிக்காது எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் நேற்று மாலை இடம்பெற்ற முக்கிய சந்திப்பு ஒன்யைடுத்து, சீ.வி.விக்னேஸ்வரன் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

தமிழரசுக் கட்சிக்கும் பங்காளிக்கட்சிகளுக்குமிடையில் சமரசப் பேச்சுவார்த்தை இல்லை

Next Post

பாதசாரிகள் மீது பாய்ந்த வாகனம்: லண்டனில் மீண்டும் பரபரப்பு

Next Post

பாதசாரிகள் மீது பாய்ந்த வாகனம்: லண்டனில் மீண்டும் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures