Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரித்தானியா பாராளுமன்றம் திடீர் மூடல்: கத்தியுடன் வந்த நபரால் பரபரப்பு

June 17, 2017
in News
0

பிரித்தானியா தலைநகர் லண்டனில் அமைந்திருக்கும் பாராளுமன்ற கட்டிடத்தின் வாசலில் நபர் ஒருவர் கத்தியுடன் வந்ததையடுத்து பொலிசார் அவரை கைது செய்தார்கள்.

பிரித்தானியாவின் லண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை அமைந்துள்ளது, இது பாராளுமன்றமாகவும் செயல்படுகிறது.

இதன் வாயிலில் சாம்பல் நிற சட்டை அணிந்திருந்த நபர் ஒருவர் கையில் கத்தியுடன் இன்று காலை சுற்றி திரிந்துள்ளார்.

உடனே சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சந்தேகத்துக்குரிய நபரை துப்பாக்கி முனையில் கைது செய்தார்கள். அவர் கையில் வைத்திருந்த கத்தியையும் கைப்பற்றினார்கள்.

இந்த சம்பவத்தையடுத்து பாதுகாப்பு காரணமாக பாராளுமன்ற கட்டிடம் மூடப்பட்டது.

பாராளுமன்றம் அமைந்துள்ள சாலையிலும் மக்கள் யாரும் நுழைய முடியாதவாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபருக்கு 30 வயதிருக்கும் என தெரிகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

Tags: Featured
Previous Post

காப்பாற்றப்படும் ராஜபக்சர்கள்! உண்மைகள் அம்பலப்படுத்தும் ஆயுதம் பிரயோகிக்கப்படுமா?

Next Post

போராட்டக்களமாக மாறிய லண்டன்: கோழை, ஓடாதே தெரசா மே-வை பார்த்து கோஷமிட்ட மக்கள்

Next Post

போராட்டக்களமாக மாறிய லண்டன்: கோழை, ஓடாதே தெரசா மே-வை பார்த்து கோஷமிட்ட மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures