Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மோடியை இரகசியமாக சந்தித்த மகிந்த! விபரங்களை வெளியிட மறுப்பு

May 16, 2017
in News
0
மோடியை இரகசியமாக சந்தித்த மகிந்த! விபரங்களை வெளியிட மறுப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றது இரகசிய சந்திப்பு என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எனவே, சந்திப்பு குறித்த விபரங்களை வெளிப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் அண்மையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “எங்களுடைய அழைப்பை ஏற்று இந்த சந்திப்பு இடம்பெற்றமை மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த சந்திப்பு இரகசியமானது.

எனவே, இந்த சந்திப்பு குறித்த விபரங்களை வெளிப்படுத்த முடியாது. இதனை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

வட- கிழக்கில் சமஷ்டி ஆட்சி! அமெரிக்காவின் உதவிகோரிய வடக்கு முதல்வர்

Next Post

மோடி இலங்கையின் பிரதமரா? இலங்கை மீது அவருக்கு என்ன அதிகாரம் உண்டு?

Next Post
மோடி இலங்கையின் பிரதமரா? இலங்கை மீது அவருக்கு என்ன அதிகாரம் உண்டு?

மோடி இலங்கையின் பிரதமரா? இலங்கை மீது அவருக்கு என்ன அதிகாரம் உண்டு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures