Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இளம்பரிதி இரகசிய இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்..! 20 லட்சம் செலவழிக்க வேண்டும்

March 14, 2017
in News
0
இளம்பரிதி இரகசிய இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்..! 20 லட்சம் செலவழிக்க வேண்டும்

இளம்பரிதி இரகசிய இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்..! 20 லட்சம் செலவழிக்க வேண்டும்

விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த இளம்பரிதி இரகசிய இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்வதற்கு 20 லட்சம் ரூபா செலவு செய்ய வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தவர் தற்போதும் விசுவமடுவில் இருக்கின்றார் என இளம்பரிதியின் மாமி தங்கவேல் சத்தியதேவி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று 22 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனது மருமகனை பார்ப்பதற்கு 4 லட்சம் கொடுத்தேன். எனினும், அவரை பார்க்க முடியவில்லை.

கடந்த 2009ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் 18ஆம் திகதி எனது மகள், மருமகன் (இளம்பரிதி) மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

இலங்கை படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த போது, இராணுவ வீரர் ஒருவர் தன்னை “வீடடுக்கு போங்கள். இவர்களை விசாரித்து விட்டு அனுப்புகின்றோம்” என தெரிவித்து குறிப்பிட்டார்.

அத்துடன், தன்னை பொது மக்களுடன் அனுப்பி வைத்தார்கள். ஆனாலும், எனது மகள், மருமகன் உள்ளிட்டவர்களை இன்று வரையிலும் காணமுடியவில்லை.

தனது மருமகன் (இளம்பரிதி) இரகசிய இடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை விடுதலை செய்வதற்கு 20 லட்சம் ரூபா வரையில் செலவு செய்யவேண்டும் என தெரிவித்தார்கள்.

இவ்வாறு தன்னிடம் குறிப்பிட்டவர் தற்போதும் விசுவமடுவில் இருக்கின்றார். 20 லட்சம் அல்ல அதற்கு மேலாகவும் செலவு செய்ய முடியும். ஆனால் எனது மகள். மருமகன், மற்றும் பேரப்பிள்ளைகள் இருக்கும் இடத்தை காட்டுமாறு அவரிடம் கேட்டேன்.

அவர்களை பார்க்க வேண்டும் என்றாலும் 4 லட்சம் ரூபா வரையில் செலவு செய்ய வேண்டும் என அவர் மறுபடியும் தன்னிடம் குறிப்பிட்டார்.

2009-09-19 அன்று தனியார் வங்கி ஒன்றில் நபரின் பெயருக்கு நான்கு இலட்சம் ரூபாவை வைப்புச் செய்தேன், அதற்கான வங்கியின் ரசீது கூட தற்போது தன்னிடம் இருக்கின்றது.

இதனையடுத்து, தன்னை திருகோணமலைக்கு வருமாறு அழைத்தனர் அங்கு சென்ற போதும் அவர்கள் சொன்னது போன்று எதுவும் நடக்க வில்லை.

எனினும், நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை பின்னர் உணர்ந்துகொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

கனடிய ஆசிரியருக்கு கொஸ்ரா றிக்காவில் நினைவாஞ்சலி!

Next Post

கடும் அச்ச நிலையில் மஹிந்த! காரணம் என்ன?

Next Post
கடும் அச்ச நிலையில் மஹிந்த! காரணம் என்ன?

கடும் அச்ச நிலையில் மஹிந்த! காரணம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் வர்த்தமானி மீதான இடைக்காலத் தடை நீடிப்பு

July 16, 2026
சரத்குமார் நடிக்கப் போகும் 171ஆவது படத்தின் அறிவிப்பு

சரத்குமார் நடிக்கப் போகும் 171ஆவது படத்தின் அறிவிப்பு

July 16, 2026
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ஆதித்யா பாஸ்கர் நடிக்கும் ‘ஃபீல் மை லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ஆதித்யா பாஸ்கர் நடிக்கும் ‘ஃபீல் மை லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

July 15, 2026
MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ்

MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ்

July 15, 2026

Recent News

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் வர்த்தமானி மீதான இடைக்காலத் தடை நீடிப்பு

July 16, 2026
சரத்குமார் நடிக்கப் போகும் 171ஆவது படத்தின் அறிவிப்பு

சரத்குமார் நடிக்கப் போகும் 171ஆவது படத்தின் அறிவிப்பு

July 16, 2026
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ஆதித்யா பாஸ்கர் நடிக்கும் ‘ஃபீல் மை லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ஆதித்யா பாஸ்கர் நடிக்கும் ‘ஃபீல் மை லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

July 15, 2026
MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ்

MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ்

July 15, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures