Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதுக்குடியிருப்பிலும் உறுதியுடன் தொடர்கின்றது உண்ணாவிரதப் போராட்டம்!

February 21, 2017
in News
0
புதுக்குடியிருப்பிலும் உறுதியுடன் தொடர்கின்றது உண்ணாவிரதப் போராட்டம்!

புதுக்குடியிருப்பிலும் உறுதியுடன் தொடர்கின்றது உண்ணாவிரதப் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பகுதியில் மக்களுக்கு சொந்தமான நிலத்தை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 8ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

குறித்த பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 682 ஆவது படையணி பொதுமக்களுக்குச் சொந்தமான 19 ஏக்கர் காணியை விடுவிக்க கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அத்துடன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் தகரக்கொட்டகை அமைத்து கடந்த 3ஆம் திகதியிலிருந்து 11 நாட்களாக தொடர் அறவழிப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், தங்கள் போராட்டத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் கடந்த 14 ஆம் இலிருந்து 48 மணிநேரம் நீராகாரம் எதுவும் இன்றி சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனதாக குறிப்பிடப்படுகின்றது.

Tags: Featured
Previous Post

உலகின் அதிவேக ராக்கெட்டில் மனிதர்களையும் அனுப்ப நாசா திட்டம்

Next Post

பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய இலங்கை இராணுவம்! வெளியாகின புகைப்பட ஆதாரங்கள்

Next Post
பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய இலங்கை இராணுவம்! வெளியாகின புகைப்பட ஆதாரங்கள்

பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய இலங்கை இராணுவம்! வெளியாகின புகைப்பட ஆதாரங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures