Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாணவர்களின் போராட்டத்தை அடக்க பன்னீர்செல்வம் அரசு சூழ்ச்சியா..? திடீர் அறிவிப்பால் தமிழகத்தில் குழப்பம்

January 19, 2017
in News
0
மாணவர்களின் போராட்டத்தை அடக்க பன்னீர்செல்வம் அரசு சூழ்ச்சியா..? திடீர் அறிவிப்பால் தமிழகத்தில் குழப்பம்

மாணவர்களின் போராட்டத்தை அடக்க பன்னீர்செல்வம் அரசு சூழ்ச்சியா..? திடீர் அறிவிப்பால் தமிழகத்தில் குழப்பம்

ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக்கோரி தமிழக இளைஞர்களும், மாணவர்களும் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினம் தமிழ் நாடு முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாக தங்கள் ஆதரவை தெரிவித்து லட்சக்கணக்கில் ஒன்று திரண்டனர்.

இன்று சென்னை மெரீனாக் கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டனர். இந்நிலையில் முதல்வர் பன்னீர்செல்வம், இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

நாளை பிரதமர் மோடியைச் சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் கொண்டுவர வேண்டுவதாகவும், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

எனினும் போராட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால் மட்டுமே தமது போராட்டம் நிறுத்தப்படும் என்றும், அதுவரை தாங்கள் ஓயப்போவதில்லை என்றும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் திடீரென்று நாளை முதல் மறு அறிவித்தல் வரும் வரைக்கும் சென்னையில் உள்ள 31 கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்னும் சில மணிநேரங்களில் ஏனைய கல்லூரிகளுக்கும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுவொருபுறமிருக்க, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதானது மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பவும், அவர்களின் போராட்டத்தை அடக்கவுமே இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என மாணவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

கடந்த 2009ம் ஆண்டு ஈழத்தில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். தமிழக மாணவர்களின் ஈழ ஆதரவுப் போராட்டம் வலுவடைந்தபோதும் அப்போதைய தி.மு.க. அரசு இதே முறையைக் கையாண்டே போராட்டத்தை முடக்கியது.

அதனைப் போன்றே இப்பொழுதும் மாணவர்களின் போராட்டத்தை முடக்க இவ்வரசாங்கம் முயற்சி செய்கிறதா என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Tags: Featured
Previous Post

கடும் பனியிலும் கடல் கடந்து ஜல்லிக்கட்டு போராட்டம்! வீடியோ

Next Post

அலங்கா’நல்லூர்’ ஆடும் வரை, ஈழ’நல்லூர்’ அடங்காது? யாழில் ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர் யுவதிகள்…!

Next Post
அலங்கா’நல்லூர்’ ஆடும் வரை, ஈழ’நல்லூர்’ அடங்காது? யாழில் ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர் யுவதிகள்…!

அலங்கா’நல்லூர்’ ஆடும் வரை, ஈழ’நல்லூர்’ அடங்காது? யாழில் ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர் யுவதிகள்...!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மோற்றல்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

July 28, 2026
சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

July 28, 2026
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலங்கம் கோகுல்ராஜ் தெரிவு!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலங்கம் கோகுல்ராஜ் தெரிவு!

July 28, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

செம்மணி மனித புதைகுழி பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி – நீதி அமைச்சர் 

July 28, 2026

Recent News

பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மோற்றல்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

July 28, 2026
சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

July 28, 2026
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலங்கம் கோகுல்ராஜ் தெரிவு!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலங்கம் கோகுல்ராஜ் தெரிவு!

July 28, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

செம்மணி மனித புதைகுழி பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி – நீதி அமைச்சர் 

July 28, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures