Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதற்காக நான் ஒன்றும் செத்துவிட மாட்டேன்: நெய்மர் ஆவேசம்

December 27, 2016
in News, Sports
0
அதற்காக நான் ஒன்றும் செத்துவிட மாட்டேன்: நெய்மர் ஆவேசம்

அதற்காக நான் ஒன்றும் செத்துவிட மாட்டேன்: நெய்மர் ஆவேசம்

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கான விருது எனக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்காக நான் ஒன்று செத்துவிட மாட்டேன் என்று பிரபல கால்பந்து வீரர் நெய்மர் கூறியுள்ளார்.

கால்பந்தில் சிறந்த விளங்கும் வீரருக்கு ஒவ்வொரு வருடமும் சிறந்த விருதான பாலன் டி ஆர் (தங்கபந்து) விருது வழங்கப்படும்.

கடந்த ஆண்டுக்கான விருதை அர்ஜென்டினா கால்பந்து அணியின் மெஸ்ஸி வாங்கினார்.

இந்த ஆண்டுக்கான போட்டியில் கடைசி வரை பிரேசில் அணியின் தலைவரான நெய்மர் நீடித்தார். ஆனால் கிறிஸ்டியானோ ரோனால்டோ அந்த விருதை 4வது முறையாக கைப்பற்றினார்.

இது குறித்து நெய்மர் கூறுகையில், விருதுகளை விட எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்க விரும்புகிறேன். பாலன் டி ஆர் விருது தான் எனது நோக்கம்.

ஆனால், அந்த விருது கிடைக்கா விட்டால் நான் செத்துவிட மாட்டேன். அந்த விருதுக்கான நான் விளையாடவில்லை. ஒரே ஒரு விரர் தான் விருதை வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

உலகிலேயே மிக அதிகமாக சம்பாதிக்கும் வீரர்கள்! ஒரு நொடிக்கு இவ்வளவா?

Next Post

சுரங்க லக்மல் மிரட்டல்: முதல் நாள் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை கலங்கடித்த இலங்கை

Next Post
சுரங்க லக்மல் மிரட்டல்: முதல் நாள் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை கலங்கடித்த இலங்கை

சுரங்க லக்மல் மிரட்டல்: முதல் நாள் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை கலங்கடித்த இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures