Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சசிகலாவிடம் அதிரடி சோதனை? வெளியான பரபரப்பு தகவல்

December 25, 2016
in News
0
சசிகலாவிடம் அதிரடி சோதனை? வெளியான பரபரப்பு தகவல்

சசிகலாவிடம் அதிரடி சோதனை? வெளியான பரபரப்பு தகவல்

தமிழகத்தில் வருமான வரித்துறை அதிரடியாக நடத்தி வரும் சோதனையில் பல முக்கிய புள்ளிகள் சிக்கியுள்ள நிலையில் அடுத்தது சிக்கப்போவது சசிகலா என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து வருமான வரித்துறை அதிரடி சோதனைகள் நடத்தி வருகின்றன. அவர்களிடம் இருந்து எதிர்ப்பார்த்ததைவிட அதிகமான ரகசியங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் சசிகலா வட்டாரத்திலும் அதிரடியாக சோதனை நடத்த திட்டம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இதற்கு சசிகலா தரப்பு தடையாக இருந்தால் அவரை கைது செய்யவும் தயங்காதாம் மேலிடம். இவ்வாறு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் சசிகலா தரப்பினர் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Tags: Featured
Previous Post

இலங்கையரின் புதிய புரட்சியான கண்டுபிடிப்பு! ஆறு இலட்சம் ரூபாவுக்கு மோட்டார் கார்

Next Post

சோதனையில் ஈடுபட்ட பொலிசார்.. குழந்தையுடன் வெடித்து சிதறிய பெண்: அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம்

Next Post
சோதனையில் ஈடுபட்ட பொலிசார்.. குழந்தையுடன் வெடித்து சிதறிய பெண்: அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம்

சோதனையில் ஈடுபட்ட பொலிசார்.. குழந்தையுடன் வெடித்து சிதறிய பெண்: அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures