Thursday, May 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜெயலலிதா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம்! தோழி கீதா பரபரப்பு பேட்டி

December 24, 2016
in News
0
ஜெயலலிதா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம்! தோழி கீதா பரபரப்பு பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜெயலலிதா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம்! தோழி கீதா பரபரப்பு பேட்டி

ஜெயலலிதா இயற்கையாக இறக்கவில்லை எனவும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை என அவரின் குடும்ப தோழி கீதா கூறியுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள கீதா, ஒரு தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், என் தாயாரும் ஜெயலலிதா தாயார் சந்தியாவும் சினிமாவிலிருந்த காலத்திலிருந்தே நண்பர்கள். அதன் மூலம் நானும் ஜெயலலிதாவும் நண்பர்கள் ஆனோம்.

பின்னர் அவர் ஆரசியலுக்கு வந்த பின்னர் 1992ஆம் ஆண்டு முதல்வராக இருக்கும் போது அதிமுக பொது குழுவில் அவர் முன்னிலையில் கட்சியில் இணைந்தேன்.

ஆனால் மன்னார்குடி கும்பல் என்னை தடுத்தது, அவரை பார்க்கவே விடவில்லை. பின்னர் அவர் 1996ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது அவரை கடைசியாக சந்தித்தேன்.

அப்போது அவரிடம், இந்த மன்னார்குடி கூட்டம் உன்னை கொன்று விடும். நீ சிறையில் இருக்கவே அவர்கள் தான் காரணம் என ஜெயலலிதாவிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதா செப்டம்பர் 22 அல்லது அடுத்த நாளே இறந்துள்ளார். இதை மறைத்து அவரை சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Z பிரிவு கருப்பு பூனைகள் படை பாதுகாப்பில் 24 மணி நேரமும் இருந்த ஜெயலலிதாவை பற்றி போயஸ் கார்டனில் இருந்த அந்த அதிகாரிகள் ஏன் வாயை திறக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவ்வளவு பெரிய அப்பலோ மருத்துவமனையில் CCTV கமெரா இருக்காதா? ஏன் அவர் இறப்பை பற்றி சரியான தகவலை மருத்துவமனை நிர்வாகம் தர மறுக்கிறது?

அவர் கொலை செய்யப்பட்டுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை எனவும் அதற்கு அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி உடந்தை எனவும் அவர் கூறியுள்ளார்.

கடவுள் என்று ஒருவர் இருந்தால் நிச்சயம் ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார் என்ற ஆதாரம் விரைவில் வெளிவரும் என கூறிய அவர் நான் இப்படி பேசுவதை பார்த்து யாராவது என்னை மிரட்டினால் நான் சும்மா இருக்க மாட்டேன், தனக்கு டெல்லியில் பெரிய செல்வாக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பதவிக்காக எதையும் செய்ய துணியும் சசிகலாவுக்கு திராணி இருந்தால் ஆர்.கே நகர் தொகுதியில் நின்று ஜெயிக்கட்டும் என கூறிய அவர் பணபலம் எல்லாம் மக்களிடம் செல்லாது என தெரிவித்துள்ளார்.

விரைவில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து மன்னார்குடி கும்பல் சிறைக்கு நிரந்தரமாக செல்லபோவது உறுதி எனவும் அவர் ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.

Tags: Featured
Previous Post

சசிகலாவுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Next Post

கடலுக்கடியில் இயங்கும் தனி உலகம்..! – மர்மங்களின் பிறப்பிடம் விளக்க முடியாத அதிசயம்

Next Post
Easy24News

கடலுக்கடியில் இயங்கும் தனி உலகம்..! - மர்மங்களின் பிறப்பிடம் விளக்க முடியாத அதிசயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

கனடாவில் எழுந்த இனப்படுகொலை நினைவுச்சின்னத்திற்கு அநுர அரசு கடும் எதிர்ப்பு

May 15, 2025
இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட ‘காயல்’ பட முதற்காட்சி

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட ‘காயல்’ பட முதற்காட்சி

May 15, 2025
ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

May 14, 2025
தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

May 14, 2025

Recent News

விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

கனடாவில் எழுந்த இனப்படுகொலை நினைவுச்சின்னத்திற்கு அநுர அரசு கடும் எதிர்ப்பு

May 15, 2025
இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட ‘காயல்’ பட முதற்காட்சி

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட ‘காயல்’ பட முதற்காட்சி

May 15, 2025
ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

May 14, 2025
தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

May 14, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures