Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெயலலிதா மர்ம மரணம்: சசிகலா, அப்பல்லோ இணைந்து நடத்திய நாடகம் அம்பலம்?

December 23, 2016
in News
0
ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது மறைந்த முதல்வர் ஜெ.,வின் உடல் ( Live Stream )

ஜெயலலிதா மர்ம மரணம்: சசிகலா, அப்பல்லோ இணைந்து நடத்திய நாடகம் அம்பலம்?

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல வார இதழ் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இடைத்தேர்தலின் போது ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து கொண்டு நான் மறுபிறவி எடுத்துள்ளேன் என அறிக்கை வெளியிட்டது, அதில் கைரேகை வைக்கப்பட்டது, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என்றெல்லாம் அறிக்கை வெளியானது.

ஆனால் இவையெல்லாம் சசிகலாவும் அப்பல்லோ மருத்துவமனையும் இணைந்து நடத்திய நாடகம் என்பது போல பிரபல தமிழ் வார இதழ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவின் மூலம் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார், பேசினார் போன்ற தகவல்கள் சசிகலாவும் அப்பல்லோ மருத்துவமனையும் சேர்ந்து நடத்திய நாடகம் என்பது தெரிகிறது.

Tags: Featured
Previous Post

திருகோணமலையின் ஒரு பகுதிக்குள் இலங்கை அரசாங்கம் உள்நுழைய முடியாதா?

Next Post

ஜேர்மனியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் சகோதரர் பரபரப்பு பேட்டி

Next Post
ஜேர்மனியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் சகோதரர் பரபரப்பு பேட்டி

ஜேர்மனியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் சகோதரர் பரபரப்பு பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures