Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐபோன் பயன்படுத்துவோருக்கு இனி கொண்டாட்டம் தான்! ஏன் தெரியுமா?

December 22, 2016
in News
0
ஐபோன் பயன்படுத்துவோருக்கு இனி கொண்டாட்டம் தான்! ஏன் தெரியுமா?

ஐபோன் பயன்படுத்துவோருக்கு இனி கொண்டாட்டம் தான்! ஏன் தெரியுமா?

செல்போன் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வந்துள்ளது.

அதாவது மற்ற போன்களில் இருப்பது போல இரண்டு சிம் கார்டுகளை போடும் வசதி ஐபோனில் எந்தவொரு மொடல்களிலும் இதுவரை இருந்ததில்லை.

ஆனால் தற்போது இந்த விடயம் நடப்பதற்கான சூழலை ஐபோன் நிறுவனமே உருவாக்கியுள்ளது. ஆமாம், இரண்டு சிம் கார்டுகளுடன் போன்களை உருவாக்க ஐபோன் நிறுவனத்துக்கு தற்போது காப்புரிமை கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள United States Patent and Trademark Office (USPTO) தொழில்நுட்ப நிறுவனம் தான் இந்த காப்புரிமையை ஐபோன் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

இதனால் இனி வருங்காலத்தில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஐபோன்களில் இரண்டு சிம்கார்டுகள் போடும் வசதி வரலாம் என வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.

Previous Post

வங்காளதேசத்தை வென்றது இலங்கை! இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை

Next Post

இன்று பூமியை கடக்கும் நான்கு விண்கற்கள்: காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து?

Next Post
இன்று பூமியை கடக்கும் நான்கு விண்கற்கள்: காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து?

இன்று பூமியை கடக்கும் நான்கு விண்கற்கள்: காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures