Saturday, May 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜெயலலிதாவுக்கு நடந்த துரோகங்கள் …? வெளியாகும் உண்மை!…

December 10, 2016
in News
0
Easy24News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜெயலலிதாவுக்கு நடந்த துரோகங்கள் …? வெளியாகும் உண்மை!…

கடந்த செப், 22 (2016) அன்று காலை 08.50 மணிக்கு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெ, வீட்டின் முதல் தளத்தில் சசிகலாவுக்கும், ஜெ வுக்கும் இடையே தனது குடும்பத்தாருக்கு பதவி கேட்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாக்குவாதம் சசிகலா ஜெ-வை நேரடியாக எதிர்க்கும் அளவிற்கு பெரும் பிரச்சனையை உண்டாக்கியது.

பின்னர் சசிகலாவால் ஜெ கீழே விழுந்து விட்டார். அப்போது ஜெ வீட்டின் பணியாளர் ஆன திண்டுக்கல் ஐ சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுக இளம்பெண் ஜெ தரையில் கீழே விழுந்தவரை தூக்கி விட முற்படும் போது சசிகலா தடுத்தார் உடனே அந்த பெண் செக்யூரிட்டி அதிகாரியை அழைக்க கதவை திறக்க முயன்ற போது அந்த பெண்ணை இழுத்துப் போட்டு அடி,அடி என்று அடித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்தே யாருக்கோ போன் செய்து என்னை வீட்டை வீட்டு வெளியே போக சொன்னாள் நான் மறுக்க எங்களுக்குள் ஏற்பட்ட தள்ளு முள்ளுவால் அவள் கீழே விழுந்து விட்டாள். என்று கூறியுள்ளார் பின்பு 10.10 மணிக்கு பின்னர் செக்யூரிட்டியை வரவழைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவர் என்ன கூறினாரோ தெரியவில்லை.தனது சொந்தங்கள் முன்னிலையில் மருத்துவமனைக்கு நீதிபதியை அழைத்துச் சென்று இளவரசியின் மகன் பெயரில் ஜெ வின் அனைத்து சொத்துக்களும் உயில் பத்திரம் எழுதப்பட்டது.

தொடர்ந்து மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள், அப்போது அப்துல்கலாம் ஐயாவின் திடீர் மரணம், இப்போது தமிழக அம்மாவின் மரணம்.

முதலமைச்சர் பற்றிய பல கேள்விகளுக்கு பதில் இல்லை…..

1 ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தியம் செய்யவில்லை- பண பற்றாக்குறையா அல்லது ஆள் பற்றாக்குறையா?

2 மருத்துவமனை ஏன் வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லை-இவரின் உடல்நிலையை புதிராக்கியது ஏன்?

3 மருத்துவமனையில் இவருடன் கூடவே இருந்தவர்கள் யார் யார்?

4 நேற்றுவரை முழுவதும் குணமாகிவிட்டார் என்று சொல்லப்பட்டவர் திடீரென்று மாரடைப்புக்கு ஆட்பட்டது எப்படி?

5 மாரடைப்புக்கு ஆட்பட்ட நாளன்று இவரை யாரெல்லாம் சென்று பார்த்தனர் ?

6 இதுவரை அறிக்கைவிடாத அப்பல்லோ நிர்வாகம் நேற்றிலிருந்து மணிக்கு ஒருமுறை அறிக்கை விடுவது ஏன்?

7 ஒரு முதல்வர், இந்த மாநிலத்துக்கே சொந்தமானவர், எப்படி யாருடைய பிடியில் மருத்துவமனை நிர்வாகம் அவரை இதை நிலையில் அப்பல்லோவில் மாத கணக்கில் வைத்திருந்தது?

8 மாரடைப்புக்கு ஆட்பட்ட நாளுக்கு முந்தைய மூன்று நாட்களுக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட உணவு, மருந்துகள் என்ன?

9 ஒரு புகைப்படத்தைக்கூட மருத்துவமனை வெளியிடாதது ஏன்?

10 கண்டிப்பாக அப்பல்லோ மருத்துவமனை அவர் அனுமதிக்க பட்ட நாள் முதல் இறுதி வரை பதிவான CC TV camera footage சமர்பிக்க வேண்டும் .

11 ஒரு முழுமையான ஒவ்வொரு நிமிடத்துக்கும் நடந்தது என்ன என்ற அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவேண்டும்.

12 அவருடன் கடைசியாக பேசியவர் யார் அது எப்போது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்?

13 அவர் மருத்துவமனைக்கு அழைத்துவரப்படுவதற்கு அழைப்பு விடுத்தவர் யார்?

14 ஜெ அவர்களின் கண்ணத்தில் என்ன காயம்?

15 மாண்புமிகு, புரட்சி தலைவி என்றெல்லால் அழைத்தவர்கள், இறந்தபின் ஜெ.ஜெயலலிதா என்று மட்டுமே அழைத்தனர்.

16 மருத்துவமனையில் இருந்த வரை அழுத அரசியல்வாதிகளின் கண்கள், இறந்த பின் அழுக மறந்துவிட்டது.

17 கைது செய்த தருணத்தில், MLA-கள் பதிவி பிரமாணம் எடுத்த போது கதறி கதறி அழுதார்கள், இறந்த பின் எவ்வாறு பதவி ஏற்க மனம் வந்தது?

18 இறுதி சடங்கின் போது இறுதியில் பூ தூவ ஒரு MLA வும் வராதது ஏனோ???

தவிர அவரின் இந்நிலைமைக்கு மருத்துவமனை நிர்வாகமும், உடன் இருந்தவர்களும் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.

அவர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட தேதியிலிருந்து அவரிடம் பெறப்பட்ட கையொப்பம் மற்றும் கை நாட்டு அனைத்தும் செல்லாது என கோர்ட் சீக்கிரம் அறிவிக்க வேண்டும். இது ஒரு சாதாரண / சக மனிதனின் வேண்டுகோள்.

– See more at: http://www.manithan.com/news/20161209123361?ref=cineulagam#sthash.VthDCk01.dpuf

Tags: Featured
Previous Post

அன்று பிரபாகரன் இன்று ஜெயலலிதா! மரணத்தில் தொடரும் மர்மங்கள்

Next Post

ஜெயலலிதா உடலுக்கு போயர்ஸ் கார்டனில் என்ன நடந்தது?

Next Post
போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு…!

ஜெயலலிதா உடலுக்கு போயர்ஸ் கார்டனில் என்ன நடந்தது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

Easy24News

கனடா – பிரித்தானியாவின் முடிவு – அச்சத்தில் நாமல்: ஆபத்தில் அநுர அரசு

May 17, 2025
சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘ படைத்தலைவன்’  படத்தின் இசை வெளியீடு

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘ படைத்தலைவன்’  படத்தின் இசை வெளியீடு

May 17, 2025
தமிழ் திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ‘குமாரசம்பவம் ‘ படத்தின் எமோஷன் போஸ்டர் ‎

தமிழ் திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ‘குமாரசம்பவம் ‘ படத்தின் எமோஷன் போஸ்டர் ‎

May 17, 2025
இனப்பிரச்சினைக்கான  தீர்வில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே  ஏற்போம் | எம்.ஏ.சுமந்திரன்

காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 29 பாரிய போராட்டம்

May 17, 2025

Recent News

Easy24News

கனடா – பிரித்தானியாவின் முடிவு – அச்சத்தில் நாமல்: ஆபத்தில் அநுர அரசு

May 17, 2025
சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘ படைத்தலைவன்’  படத்தின் இசை வெளியீடு

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘ படைத்தலைவன்’  படத்தின் இசை வெளியீடு

May 17, 2025
தமிழ் திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ‘குமாரசம்பவம் ‘ படத்தின் எமோஷன் போஸ்டர் ‎

தமிழ் திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ‘குமாரசம்பவம் ‘ படத்தின் எமோஷன் போஸ்டர் ‎

May 17, 2025
இனப்பிரச்சினைக்கான  தீர்வில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே  ஏற்போம் | எம்.ஏ.சுமந்திரன்

காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 29 பாரிய போராட்டம்

May 17, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures