Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சபர்ணா தற்கொலையை தொடர்ந்து மீண்டும் நடிகை ஜெயஸ்ரீ கொலை?

December 5, 2016
in Cinema, News
0

சபர்ணா தற்கொலையை தொடர்ந்து மீண்டும் நடிகை ஜெயஸ்ரீ கொலை?

நடிகைகள் அடுத்தடுத்து பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பலரையும் அதிர்ச்சி ஆக்கியுள்ளது.

சமீபத்தில் தான் தொலைக்காட்சி நடிகை சபர்ணா சென்னையில் உள்ள தனது வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் வசித்து வந்தவர் ஜெயஸ்ரீ. இவர் துணை நடிகையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது வீட்டில் பிணமாகக் கிடந்ததை போலீசார் இன்று கண்டுபிடித்து விசாரித்து வருகிறார்கள்.

அவரது உடலைபிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜெயஸ்ரீ கொலை செய்யப்பட்டாரா என்று வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Previous Post

ரகசிய திருமணம் செய்து கொண்ட நயன்தாரா? அதிர்ச்சி தகவல்

Next Post

தனுஷ் எடுத்த விபரீத முடிவு! அஜித்துடன் மோதல் உறுதி?

Next Post
தனுஷ் எடுத்த விபரீத முடிவு! அஜித்துடன் மோதல் உறுதி?

தனுஷ் எடுத்த விபரீத முடிவு! அஜித்துடன் மோதல் உறுதி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures