Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிட்னி மைதானத்தில் ஒரே நேரத்தில் 500 மாணவர்கள் செய்தது என்ன?

December 4, 2016
in News, Sports
0
சிட்னி மைதானத்தில் ஒரே நேரத்தில் 500 மாணவர்கள் செய்தது என்ன?

சிட்னி மைதானத்தில் ஒரே நேரத்தில் 500 மாணவர்கள் செய்தது என்ன?

அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 500 மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஒரே நேரத்தில் 500 ஜூனியர் மாணவர்கள் சேர்ந்து பயிற்சி செய்யும் கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் அரைமணி நேரம் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்தையும் வெற்றிகரமாக செய்த இந்த மாணவர்கள் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.

முன்னதாக இதே சிட்னி மைதானத்தில் ஒரே நேரத்தில் 250 மாணவர்கள் சேர்ந்து பயிற்சி செய்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post

நான் யாருடைய மகன், மறைமுகமாக தனுஷ் கொடுத்த பதிலடி

Next Post

ஆசியக்கிண்ணம்: வீழ்ந்தது வங்கதேசம்.. அபார வெற்றி பெற்ற இலங்கை

Next Post
ஆசியக்கிண்ணம்: வீழ்ந்தது வங்கதேசம்.. அபார வெற்றி பெற்ற இலங்கை

ஆசியக்கிண்ணம்: வீழ்ந்தது வங்கதேசம்.. அபார வெற்றி பெற்ற இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures