Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அநுரவிற்கு ஆபத்தாகும் கோட்டாபயவின் முடிவுகள்

December 12, 2024
in News
0
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த பொருளாதார ரீதியான முடிவுகள் தற்போதைய அரசாங்கத்தை வெகுவாக பாதித்துள்ளது.

அப்போதைய அரசாங்கத்தின் முடிவுகளால் ஏற்கனவே நட்டமடைந்த விவசாயிகள் தற்போது விவசாயத் துறையிலிருந்து விலகியிருக்கலாம் அல்லது அதனை குறைத்திருக்கலாம்.

மேலும், பல விவசாயிகள் வேறு வேலைவாய்ப்புக்களை நாடி வெளிநாடுகளுக்கு சென்றதாகவும் கூறப்படுகின்றது.

இது போன்ற காரணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் அரசாங்கத்தில் பொருளாதார முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளன.

Previous Post

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு அரிசியை குறைந்தது 220 ரூபாவிற்கு வழங்க முடியும் | நிஹால் செனவிரத்ன

Next Post

மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது!

Next Post
கொட்டாவையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்தவர் கைது

மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures