Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டாம்: உயிருக்கு உத்திரவாதம் இல்லை?

October 28, 2016
in News, Sports
0
பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டாம்: உயிருக்கு உத்திரவாதம் இல்லை?

பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டாம்: உயிருக்கு உத்திரவாதம் இல்லை?

பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் பாகிஸ்தான் வந்து யாரும் விளையாட வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்.

பாகிஸ்தானில் குவாட்டா நகரில் உள்ள பொலிஸ் அகாடமியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதன் விளைவாக 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர், இதில் பொலிசார் மற்றும் இராணுவவீரர்களும் அடங்குவர்.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தற்போது பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலைக்கு எந்த ஒரு வெளிநாட்டு அணியையும் அழைக்க வேண்டாம் என்றும் அதையும் மீறி அவர்கள் வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலையை நினைத்து பார்த்தால் மிகவும் வருத்தமாக இருப்பதாகவும், இவை எல்லாம் கடந்து பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Image result for shoaib akhtar feeling

Previous Post

டோனியின் சாதனையை ஊதித்தள்ளிய பாகிஸ்தான் வீரர்

Next Post

தரவரிசைப் பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் ஸ்மித்

Next Post
தரவரிசைப் பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் ஸ்மித்

தரவரிசைப் பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் ஸ்மித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures