Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

11 வயதுடைய பாடசாலை மாணவியின் தலைமுடியை கத்தரித்த தம்பதி கைது!

January 10, 2023
in News, Sri Lanka News
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

11 வயதுடைய   பாடசாலை மாணவியின் தலைமுடியை கத்தரித்ததாக கூறப்படும் தம்பதியரைக் கைது செய்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவியின் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்துக்குப்  பழிவாங்கும் வகையில்  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி  தனது வெட்டப்பட்ட தலைமுடியை பையில் போட்டு எடுத்துக் கொண்டு  பொலிஸ்  நிவையத்துக்குச் சென்று இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். 

சிறுமியின் வாக்குமூலத்தின்படி, சந்தேக நபர்களான  கணவனும் மனைவியும்  கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

Previous Post

சமுத்திரகனியின் ‘தலைக்கூத்தல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

2 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கற்பிட்டியில் இருவர் கைது !

Next Post
2 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கற்பிட்டியில் இருவர் கைது !

2 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கற்பிட்டியில் இருவர் கைது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures