Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விமலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது

November 30, 2022
in News
0

விமல் வீரவங்ச, அமைச்சராகவிருந்த 5 வருட காலப் பகுதியில் தனது சம்பளத்தில் மற்றும் வருமானத்தில் சம்பாதிக்க முடியாத சுமார் 75 மில்லியன் ரூபா பணம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்கை ஜனவரி 16ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்று (28) திகதி நிர்ணயித்தார்.

அத்துடன், பிரதிவாதி சமர்ப்பித்த ஆரம்ப ஆட்சேபனையை அன்றைய தினம் அல்லது அதற்கு முன்னர் எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் பிரதிவாதிக்கு உத்தரவிட்டப்பட்டது.

Previous Post

அரசியலில் பரமவைரிகளான அமெரிக்காவும் ஈரானும் இன்று மோதல் | இங்கிலாந்து எதிர் வேல்ஸ்

Next Post

மீனவர் பிரச்சினையில் கடிதம் எழுதுவதை தவிர ஆக்கபூர்வ நடவடிக்கை இல்லை | திமுக அரசு மீது சீமான் சாடல்

Next Post
பா.ஜனதாவின் மதவாத அரசியலுக்கு கோவில்களை அனுமதிப்பதா? | சீமான் கண்டனம்

மீனவர் பிரச்சினையில் கடிதம் எழுதுவதை தவிர ஆக்கபூர்வ நடவடிக்கை இல்லை | திமுக அரசு மீது சீமான் சாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures