Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவன்: தண்டனையில் இருந்து தப்பியது எப்படி?

October 21, 2016
in News, World
0
மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவன்: தண்டனையில் இருந்து தப்பியது எப்படி?

மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவன்: தண்டனையில் இருந்து தப்பியது எப்படி?

ஜேர்மனியில் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவரை நீதிமன்றம் தணடனைக்கு உட்படுத்தாமல் விடுதலை செய்துள்ளது.

ஜேர்மனியின் வட பகுதியில் உள்ள கிராமத்தில் இருந்து கேரேஜ் ஒன்றில் பீப்பாய்க்குள் அடைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் உடல் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.

அந்த பெண்ணின் உடல் Hanover பகுதியில் வசித்து வந்த பிரான்சிஸ்கா என்பவரது உடல் என்பதும் இவர் கடந்த 1992 ஆம் ஆண்டில் இருந்து மாயமானார் என்பதும் தெரிய வந்தது. ஆனால் குறித்த பெண்மணி மாயமானது குறித்து இதுவரை எவரும் பொலிஸாரிடம் புகார் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமா விசாரணை மேற்கொண்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குறிப்பிட்ட பெண்மணியை கொலை செய்து பீப்பாய்க்குள் அடைத்து வைத்தது அவரின் கணவர் என்பது தெரிய வந்தது.

பிரான்சிஸ்காவுக்கு குறிப்பிடத்தக்க குடும்பத்தினர் எவரும் இல்லை என்று கூறப்படுகிறது. இவர் பெண்கள் காப்பகத்தில் தனது 19 ஆம் வயது வரை வாழ்ந்து வந்திருக்கிறார்.

இதனிடையே இவருக்கும் குறித்த நபருக்கும் திருமணம் நிகழ்ந்துள்ளது. கணவன் மணைவி இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில் கணவர் வீட்டாரின் நிர்பந்தம் காரணம் இருவரும் ஒன்றாக வாழ ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் மீண்டும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் இடையே அவர் தமது மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் தமது கேரேஜில் இருந்த காலி எண்ணெய் பீப்பாய் ஒன்றில் அவரது உடலை வைத்து அடைத்துள்ளார்.

பின்னர் சில ஆண்டுகள் கடந்து ஜேர்மனியின் வட பகுதியில் புதிய குடியிருப்புக்கு சென்றபோதும் குறித்த பீப்பாயை தன்னுடன் எடுத்துச் செல்ல அவர் மறக்கவில்லை.

இதனிடையே நீண்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு குறித்த பெண்ணின் உறவினர் ஒருவர் இந்த மாயமான விவகாரம் தொடர்பாக பொலிஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகளிடம் குறிப்பிட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்ட அவருக்கு, குறித்த கொலை வழக்கு தாமதமாக வெளிவந்த காரணத்தால் தண்டனை வழங்க சட்டத்தில் இடமில்லை என கூறி விடுதலை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த வழக்கு தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரான்சிஸ்காவுடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டுபிடித்து விசாரிப்பது என்பது கடினமான விடயம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Tags: Featured
Previous Post

பாலச்சந்திரனை கொலை செய்ய உத்தரவிட்டது யார்.? வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

Next Post

ஒன்ராறியோவில் ஆண்டு முழுவதும் நிலையான மின் கட்டணம்

Next Post
ஒன்ராறியோவில் ஆண்டு முழுவதும் நிலையான மின் கட்டணம்

ஒன்ராறியோவில் ஆண்டு முழுவதும் நிலையான மின் கட்டணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026

Recent News

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures