Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியாவில் நாளாந்த கொரோனா தொற்று அதிகரிப்பு

June 17, 2022
in News, இந்தியா
0
நாட்டில் டெல்டா திரிபின் புதிய அலகு அடையளம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,847 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4,32,70,577 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 442,682,697 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்தனர். இதுவரை 5,24,817 பேர் உயிரிழந்துள்ளனர்.

Previous Post

நாட்டை முடக்கவேண்டிய அவசியமில்லை |ஜனாதிபதியும் பிரதமரும் நிராகரிப்பு

Next Post

பிய்ந்துபோன காலணிகளுடன் போட்டியிட்டு வரலாறு படைத்த மாணவன் சுஜீவன்

Next Post
பிய்ந்துபோன காலணிகளுடன் போட்டியிட்டு வரலாறு படைத்த மாணவன் சுஜீவன்

பிய்ந்துபோன காலணிகளுடன் போட்டியிட்டு வரலாறு படைத்த மாணவன் சுஜீவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures