Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

24 மணிநேரம் பல துறைகள் ஸ்தம்பிதம்! திடீரென ஜனாதிபதி தலைமையில் கூடும் அமைச்சரவை

May 6, 2022
in News, Sri Lanka News
0
கொழும்பில் இன்று மாபெரும் போராட்டம்!- பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

விசேட அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெறும் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக இவ்வாறு திடீரென ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நாலக கொடஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள 24 மணிநேர ஹர்த்தால் காரணமாக இலங்கையின் பல துறைகள் இன்றைய தினம் ஸ்தம்பித்துள்ளன.

குறித்த ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

ராஜபக்சவினர் கொள்ளையிட்ட பணத்தை ஜனாதிபதி திறைசேரிக்கு கொண்டு வர வேண்டும்

Next Post

இனி நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே!

Next Post
இனி  நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே!

இனி நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures