Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரனை தேடிய தாய் மரணம்

May 3, 2022
in News, Sri Lanka News
0
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரனை தேடிய தாய் மரணம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரை தேடிவந்த தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று இரவு மரணமடைந்துள்ளார்.

வவுனியா – கிறிஸ்தவகுளம் பகுதியை சேர்ந்த தங்கராசா செல்வராணி (75) என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவரது மகன்- தங்கராசா தயாபரன் (41) , மருமகன்- தம்பு தியாகராசா (56), பேரன்- தியாகராசா மனோகரன் (31) ஆகிய மூவரும் கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியா – செட்டிகுளத்தில் விறகு வெட்ட சென்ற போது இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை தேடி வவுனியாவில் கடந்த 1898 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரையும் கண்டுபிடித்து தரக்கோரி போராடியிருந்தார்.

இந்நிலையில் மூவரையும் காணாமலேயே அவர் நேற்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

Previous Post

தாயாரின் காரைச் செலுத்திய 4 வயது சிறுவன் | நெதர்லாந்தில் சம்பவம்

Next Post

இலங்கை மின்சார சபையின் புதிய அறிவிப்பு

Next Post
நாளை முதல் இருளில் மூழ்குமா இலங்கை!!

இலங்கை மின்சார சபையின் புதிய அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures