Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த ஒருவர் கைது | புத்தளத்தில் சம்பவம்

April 18, 2022
in News, Sri Lanka News
0
வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த ஒருவர் கைது | புத்தளத்தில் சம்பவம்

புத்தளம் கல்லடி பகுதியில் நபர் ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் விமானப்படைப் பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் கல்லடி பகுதியில் வீட்டு முற்றத்தில் கஞ்சா செடிகள் வளர்கப்பட்டு வருவதாக பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய பொலிஸாருடன் இனைந்து குறித்த  சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதே கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

கடமைகளைப் பொறுப்பேற்ற விளைாயாட்டுத்துறை அமைச்சர்

Next Post

ஜனாதிபதி, அரசாங்கத்திற்கு எதிராக அட்டனில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்

Next Post
ஜனாதிபதி, அரசாங்கத்திற்கு எதிராக அட்டனில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்

ஜனாதிபதி, அரசாங்கத்திற்கு எதிராக அட்டனில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures