Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு | வென்னப்புவயில் சம்பவம்

April 10, 2022
in News, Sri Lanka News
0
பெற்றோலிய வளத் துறை ஊழியர்கள் இன்று சேவையில்

வென்னப்புவ, தம்பரவிலவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் வாகனத்தோடு காத்திருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது..

நீர்கொழும்பு கொச்சிக்கடை போருதொட்டப் பகுதியைச் சேர்ந்த மொஹமட் ஜெஸ்மின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

அச்சுவேலியில் எரிபொருளுக்காக சென்ற பாரவூர்தியின் சில்லில் சிக்குண்டு முதியவர் உயிரிழப்பு!

Next Post

பதவி விலக முடிவு செய்த மகிந்தவை அமைச்சர்கள் தடுத்து நிறுத்தினராம்!

Next Post
அரசாங்க எதிர்ப்பு தொழிற்சங்கங்கள் இன்று மஹிந்தவுடன் சந்திப்புக்கு ஏற்பாடு

பதவி விலக முடிவு செய்த மகிந்தவை அமைச்சர்கள் தடுத்து நிறுத்தினராம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures