Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சியில் ஆசிரியர் விபத்தில் மரணம்

April 2, 2022
in News, Sri Lanka News
0
கிளிநொச்சியில் ஆசிரியர் விபத்தில் மரணம்

கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலய ஆசிரியர் தமிழவன் என்று அழைக்கப்படும் திரு ஜெகதீஸ்வரன் அவர்கள் அகால மரணமடைந்தார்.

தனது பணியை முடித்து கொண்டு நேற்று மாலை வீடு திரும்பிய போது பூநகரியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மரணமடைந்தார்.

இவர் போர்க் காலத்தில் கிளிநொச்சியில் தனது கல்வி சேவையை ஆற்றி பலரது கவனத்தையும் ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Previous Post

அவசரநிலை பிரகடனம் என்றால் என்ன?

Next Post

மின்வெட்டால் மெழுகுவர்த்தி களுக்கும் தட்டுப்பாடு

Next Post
மின்வெட்டால் மெழுகுவர்த்தி களுக்கும் தட்டுப்பாடு

மின்வெட்டால் மெழுகுவர்த்தி களுக்கும் தட்டுப்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures