Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மிரிஹானவிலுள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு சென்றனர் மஹிந்த, நாமல்

April 1, 2022
in News, Sri Lanka News
0
மிரிஹானவிலுள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு சென்றனர் மஹிந்த, நாமல்

மிரிஹானவிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

நுகேகொடை மிரிஹான, பெங்கிரிவத்தை பகுதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள வீதியில் நேற்றையதினம் இரவு பொதுமக்கள் கூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாற பொலிஸார் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Sri Lanka: Protest At President's Home Turns Violent, 1 Injured

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் அதிகரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.

சில வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

ஆர்ப்பாட்டங்களால் நாடு பின்னடைவை சந்திக்கும் | பிரசன்ன ரணதுங்க

Next Post

யாழில் குழப்பம் விளைவித்த அருண் மீது செருப்படி தாக்குதல்

Next Post
யாழில் குழப்பம் விளைவித்த அருண் மீது செருப்படி தாக்குதல்

யாழில் குழப்பம் விளைவித்த அருண் மீது செருப்படி தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures