Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொடர்ந்து எரிபொருளை இலங்கைக்கு வழங்க முடியாது : இந்திய எண்ணெய் நிறுவனம்

March 21, 2022
in News, Sri Lanka News
0
பெற்றோலிய வளத் துறை ஊழியர்கள் இன்று சேவையில்

இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இந்திய எண்ணெய் நிறுவனம்(ஐஓசி) இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இந்தியக் கடன்களில் இருந்து தொடர்ந்து எரிபொருளைப் பெறுவதே நோக்கம் என்று எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா குறிப்பிடுகிறார்.

எனினும், இந்த அறிவிப்பின் காரணமாக, மற்ற விநியோகஸ்தர்களிடமிருந்து எரிபொருளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றார்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் டீசல் ஏற்றிய கப்பல் வந்துள்ளதால், பெற்றோலியக் கூட்டுத் தாபன நாட்டுக்குத் தேவையானதைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மசகு எண்ணெய் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாகவும் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை இந்திய நிறுவனம் வழங்காததால், கூட்டுத்தாபனமே கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

 

Previous Post

ஜனாதிபதி பதவி விலக மாட்டார்; நாட்டை விட்டு ஓட மாட்டார்: ஜனாதிபதியின் பேச்சாளர்

Next Post

35,000 மெட்ரிக் தொன் டீசலை அனுப்பியது இந்தியா

Next Post

35,000 மெட்ரிக் தொன் டீசலை அனுப்பியது இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures