Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கம் முழங்காலில் அமர்ந்து சர்வதேச நாணய நிதியம் நிவாரணத்திற்கு மன்றாடுகிறது | ஹர்சா

March 15, 2022
in News, Sri Lanka News
0
தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சராக ஹர்ஷத சில்வா
அரசாங்கம் முழங்காலில் அமர்ந்து சர்வதேச நாணய நிதியம் நிதி உதவி செய்யவேண்டும் என மன்றாடுகின்றது என ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தற்போது இடம்பெறும் ஆர்;ப்பாட்டத்தில் கருத்துதெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியம் நிவாரணம் வழங்கவேண்டும் என ஜனாதிபதியும்அரசாங்கமும் கிட்டத்தட்ட முழங்காலில் அமர்ந்து மன்றாடுகின்றனர் என எங்களிற்கு தகவல் கிடைத்துள்ளது என ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது ஜனாதிபதியை சர்வதேச நாணய நிதிய பிரதிநிதி சந்தித்துக்கொண்டிருக்கின்றார் அவர் நாடு என்ன நிலையில் உள்ளது மக்களின் உணர்வுகள் என்னவென்பதை பார்ப்பார் என ஹர்சா டிசில்வா தெரிவித்துள்ளார்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன | எரான் விக்ரமரத்ன

Next Post

பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்த தயாராக இல்லை | அரசாங்கம்

Next Post
பாராளுமன்றத்தில் உள்ள 20 சதவீத Mp கள் தோல்வியடைந்தவர்கள் – டளஸ் அழகப்பெரும

பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்த தயாராக இல்லை | அரசாங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures