Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடசாலையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 62 பேர் வைத்தியசாலையில் அனுமதி

March 14, 2022
in News, Sri Lanka News
0
பாடசாலையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 62 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மொனராகலை எதிமலை பகுதியில் உள்ள  பாடசாலையொன்றில் 62 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்று போது அங்கிருந்த குளவி கூடு கலைந்ததில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 62 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிமலை பொலிஸார் குறிப்பிட்டனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

04 எரிபொருள் தாங்கிகள் இரத்து | மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

Next Post

போர் இடம்பெறும் உக்ரைன் மக்களை விட, இலங்கை மக்களுக்கே பெரும் பாதிப்பு | இராதாகிருஷ்ணன்

Next Post
போர் இடம்பெறும் உக்ரைன் மக்களை விட, இலங்கை மக்களுக்கே பெரும் பாதிப்பு | இராதாகிருஷ்ணன்

போர் இடம்பெறும் உக்ரைன் மக்களை விட, இலங்கை மக்களுக்கே பெரும் பாதிப்பு | இராதாகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures