Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மரணங்களின் போது பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை | வெளியானது புதிய சுற்றுநிரூபம்

February 16, 2022
in News, Sri Lanka News
0
2850 கொரோனா சடலங்கள் இதுவரை ஓட்டுமாவடியில் அடக்கம்

வைத்தியசாலை அல்லது வைத்தியசாலை அல்லாத இடத்தில் பதிவாகும் அனைத்து மரணங்களின் போதும் பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை என தெரிவித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் புதிய சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

சட்ட வைத்திய அதிகாரி பரிந்துரைக்கும் சந்தர்ப்பங்களில் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்று குறித்த சுற்று நிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்று நிரூபத்தின் பிரதிகள் நீதி அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் , சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் பதிவாளர் நாயகம் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கணவனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி

Next Post

முதலிடத்தை இழந்தார் ஹசரங்க

Next Post
முதலிடத்தை இழந்தார் ஹசரங்க

முதலிடத்தை இழந்தார் ஹசரங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures