Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தானில் இரு பெண்கள் கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல்

February 9, 2022
in News, Sri Lanka News
0
காதலனுக்கு முன்பாக யுவதி கூட்டு வன்புணர்வு! ஐவர் கைது!!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

தி நியூஸ் இன்டர்நேஷனல் தகவலின் படி , மிர்புர்காஸ் மாவட்டத்தின் நௌகோட் நகருக்கு அருகே டாங்கிரி சமூகத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்களால் குறித்த இரு பெண்களும் கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், 20 மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட இரு பெண்களையும் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மாகாண சட்டமன்ற உறுப்பினர் மிர் தாரிக் தல்பூர் அவசர உத்தரவிற்கு அமைய பொலிசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில், பொலிஸ் துறை, சட்டம் மற்றும் நீதி ஆணையம், மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, பாகிஸ்தானில், கடந்த ஆறு ஆண்டுகளில் 22,000 க்கும் மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சிறுமியின் காதலை தந்தை மறுத்ததால் சிறுமி நஞ்சருந்தி தற்கொலை – தந்தையும் தூக்கிட்டு தற்கொலை

Next Post

‘மகான்’ படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகும் துருவ் விக்ரம்

Next Post
‘சியான் 60’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'மகான்' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகும் துருவ் விக்ரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures