Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈழத் தமிழர்களை அச்சுறுத்தவா இலங்கை இராணுவத்தின் புதிய தயாரிப்பு?

February 2, 2022
in News, Sri Lanka News
0
ஈழத் தமிழர்களை அச்சுறுத்தவா இலங்கை இராணுவத்தின் புதிய தயாரிப்பு?

2020-2025 ஐந்தாண்டு இராணுவத்தின் எதிர்கால திட்டங்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை இராணுத்தின் மின் இயந்திர மற்றும் பொறியியல் படைப் பிரிவினால் புதிய இராணுவ வாகனத்தை தயாரித்துள்ளது.

இந்த வாகனம் Mine Resistance Ambush Protected Vehicle என அழைக்கப்படுகிறது. கண்ணி வெடிகளில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இராணுவப் படைப் பிரிவின் படைப்பு மற்றும் உற்பத்தி திறனை வெளிப்படுத்தும் விதமாக இராணுவத்தின் புதிய தயாரிப்பு அமைந்துள்ளது.

இராணுவத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட வாகனங்களின் இயந்திரங்கள், செசி போன்றவற்றை பயனபடுத்தி இந்த புதிய ஆறு கொள்கலன் டீசல் கொள்ளவு கொண்ட Unicob-MRAP வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இம்முறை 74 வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் நடைபெறும் இராணுவ ஆயுத ஊர்வலத்தில் இந்த புதிய வாகனம் பயணிக்க உளளது.

புதிய வாகனத்தை இராணுவ தளபதி சவேந்திர சில்வா பார்வையிட்டுள்ளார்.

 

Previous Post

வில்-அம்பு வடிவில் ராமர் கோவில்

Next Post

சூர்யா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

Next Post

சூர்யா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures