Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டில் பல பகுதிகளில் மின்தடை

February 1, 2022
in News, Sri Lanka News
0
நாளை முதல் இருளில் மூழ்குமா இலங்கை!!

நாட்டில் இன்று  பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் இன்று மீண்டும் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்றாவது மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மின்பிறப்பாக்கி நேற்று (31) திருத்தியமைக்கப்பட்டதாக தெரிவித்த இலங்கை மின்சார சபை, அதன் பின்னர் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது செயலிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த செயலிழப்பு காரணமாக தேசிய மின்கட்டமைப்பு 270 மெகாவாட் மின்சாரத்தை இழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுரைச்சோலையில் உள்ள மின்பிறப்பாக்கி செயலிழந்ததன் காரணமாக மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என இலங்கை மின்சார சபையின் வட்டாரங்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

வெற்றிப் பயணத்தை தொடரும் திங்கள் நட்பு வட்டம்

Next Post

இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று

Next Post
இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று

இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures