Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடமராட்சி கிழக்கு கடலில் கரையொதுங்கியுள்ள மீனவர்களது சடலங்கள்

February 1, 2022
in News, Sri Lanka News
0
10 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போன இரு மீனவர்களது சடலங்களும் சற்றுமுன்னர் கரை ஒதுங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலிற்குச் சென்று காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களது சடலங்களும் சற்றுமுன்னர் கரை ஒதுங்கியுள்ளது.

கடந்த நான்கு நாட்களாகக் காணாமல் போனவர்களைத் தேடும் பணி இடம் பெற்ற நிலையில் சற்று முன்னர் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.

கரை ஒதுங்கியுள்ள சடலங்களைக் கிளிநொச்சி நீதிபதி முன்னிலையில் அடையாளம் காட்டப்பட்ட பின்னர் சடலங்களைக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் இடம் பெறுவதாக மருதங்கேணி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

 

Previous Post

மேற்கு வங்காள ஆளுநரை ட்விட்டரில் பிளாக் செய்த மம்தா பானர்ஜி

Next Post

வெற்றிப் பயணத்தை தொடரும் திங்கள் நட்பு வட்டம்

Next Post
வெற்றிப் பயணத்தை தொடரும் திங்கள் நட்பு வட்டம்

வெற்றிப் பயணத்தை தொடரும் திங்கள் நட்பு வட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures