Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

359 புறாக்களுடன் இருவர் கைது

January 30, 2022
in News, Sri Lanka News
0
359 புறாக்களுடன் இருவர் கைது

தப்போவ சரணாலயத்தில் விடுவிக்க கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 359 புறாக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கருவலகஸ்வெவ தப்போவ சரணாலயத்தில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் அக்குரணை, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட புறாக்கள் கருவலகஸ்வெவ கல்லூரி மைதானத்தில் பறக்கவிடப்பட்டதுடன், சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டு எதிர்வரும் முதாலம் திகதி புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Previous Post

2017 க்குப் பின்னர் வடகொரியா மிக நீண்ட தூர ஏவுகணையை ஏவியது

Next Post

அரசியல் கைதிகள் 27 பேர் விரைவில் விடுவிப்பு – நீதி அமைச்சர்

Next Post
அரசியல் கைதிகள் 27 பேர் விரைவில் விடுவிப்பு – நீதி அமைச்சர்

அரசியல் கைதிகள் 27 பேர் விரைவில் விடுவிப்பு - நீதி அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures