Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட மனைவி முடி இறக்கி வேண்டுதல்

January 25, 2022
in News, Sri Lanka News
0
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட மனைவி முடி இறக்கி வேண்டுதல்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டு நேற்று திங்கட்கிழமையுடன் 12 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது.

இந்நிலையில், அதனை முன்னிட்டு பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட இன்றைய தினம் கொழும்பு முகத்துவாரம் காளி கோவிலுக்குச்சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

அத்தோடு, தனது  கணவனுக்காக கொழும்பு முகத்துவாரம் கடற்கரையில் இந்து ஆகம முறைப்படி முடி  இறக்கி வேண்டுதலில் ஈடுப்பட்டார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இலங்கை அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்

Next Post

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் உழவு இயந்திரத்துடன் கைது

Next Post
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் உழவு  இயந்திரத்துடன் கைது

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் உழவு இயந்திரத்துடன் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures